tag:blogger.com,1999:blog-1985397933998526150.post2919214294231051662..comments2023-09-15T22:48:15.408+08:00Comments on கடல் நுரைகளும் என் கவிதையும் ...: உண்மையே உன் விலை?ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-20568173892927090302012-07-11T17:19:14.973+08:002012-07-11T17:19:14.973+08:00தினக் குரலில் உங்களுடைய கட்டுரையைப் படித்தேன். மிக...தினக் குரலில் உங்களுடைய கட்டுரையைப் படித்தேன். மிக நன்று. உங்களுடைய ஆதங்கத்தையும், நீங்கள் நேரடியாகவும், வானொலி கேட்பதன்வழி உணரப்பட்டவற்றையும் துல்லியமாக எழுதி இருக்கிறீர்கள். இந்தத் தகவலைப் பார்த்து, படித்து சம்பந்தப்பட்ட ஊடகம், அல்லது அந்த ஊடகத்தின் நாடகத்துறை பொறுப்பாளர்(கள்), சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையெனில், அவற்றைத் திருத்திக்கொள்ளவோ அல்லது சில மாற்றங்களைக் கொண்டுவரவோ Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-27596257782416292402012-07-11T12:04:25.915+08:002012-07-11T12:04:25.915+08:00தோழி கவலை கொள்ளாதீர்கள். நான் எழுதிய ஒரு பதிவுக்கு...தோழி கவலை கொள்ளாதீர்கள். நான் எழுதிய ஒரு பதிவுக்கு என என்னுடன் வேலை செய்தவள் சண்டையிட்டு அதை பெரிதாக்கி கடந்த 6 மாதமாக மன உளச்சல் கொடுத்து, முடிவாக என் வேலையும் பறித்து விட்டாள். சில சில்லறைகள் ஆழும் உலகமாக மாறுகின்றதோ என்று கலக்கம் கொண்டேன். ஆனால் அறம் என்றும் வெல்லும் என்ற நம்பிக்கையில் தற்போது மனதை ஆற்றுகின்றேன்.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-36506310088555445962012-07-11T01:23:14.217+08:002012-07-11T01:23:14.217+08:00உங்கள் ஆதங்கம் புரிகிறது...
என்ன செய்வது இப்படிப்ப...உங்கள் ஆதங்கம் புரிகிறது...<br />என்ன செய்வது இப்படிப்பட்டவர்கள் தைரியமற்றவர்கள் தான். இன்னும் கொஞ்சப் பேர் இருக்கிறார்கள் தான் சொல்ல வந்த கருத்தை தைரியமில்லாமல் முகத்தை மறைத்தும் அல்லது போலி ஐடிகளில் வந்தும் ப்ளாக்குகளிலே சொல்லிச் செல்கிறார்கள்..<br /><br />இப்படிப்பட்ட ஜீவன்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன...<br /><br />இவர்கள் தொடர்பில் நான் ஏற்கன்வே ஒரு பதிவிட்டுள்ளேன் நேரமிருப்பின் இந்த ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-64588880898679226142012-07-11T01:13:15.842+08:002012-07-11T01:13:15.842+08:00சகோதரி பொது இடத்திற்கு வந்து விட்டாலே இப்படியான பல...சகோதரி பொது இடத்திற்கு வந்து விட்டாலே இப்படியான பலதை எதிர் கொள்ள வேண்டி வரகிறது என்பத உண்மையே...<br /><br />இதை எல்லாம் கணக்கில் எடுக்காவிட்டால் தான் உங்கள் சுயவிபரத்தில் கொடுத்த வசனத்தை அடைய முடியும்...<br /><br />பத்திரிகையை பார்த்து விட்டு மீள வருகிறேன்...<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://www.mathisutha.com/2012/07/blog-post_10.html" rel="nofollow">ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-28905757694114802912012-07-10T19:48:58.403+08:002012-07-10T19:48:58.403+08:00vethanai purikirathu!
athu thodarave seyyum !
n...vethanai purikirathu!<br /><br /><br />athu thodarave seyyum !<br /><br />neengal ezhuthungal!<br />unmai oru naal jeyikkum!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-68217067114926243222012-07-10T17:46:33.516+08:002012-07-10T17:46:33.516+08:00இலக்கிய உலகத்தில் மட்டுமில்லை விஜி.பல்வேறு தளங்களி...இலக்கிய உலகத்தில் மட்டுமில்லை விஜி.பல்வேறு தளங்களில் இது போன்ற அசிங்கங்கள்தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.நீதி?நல்லவன் வாழ்வான்?எப்போது?நாசகாரர்கள் எல்லாம் நம்மைப் பார்த்து நக்கலடித்துச் சிரித்து நலமிழக்கச் செய்த பின்னரா?Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.com