tag:blogger.com,1999:blog-1985397933998526150.post5628637431665067065..comments2023-09-15T22:48:15.408+08:00Comments on கடல் நுரைகளும் என் கவிதையும் ...: மேடான் பயணம் - லேக் தோபா..ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-74174414093621151892014-09-22T12:29:56.706+08:002014-09-22T12:29:56.706+08:00நன்றி கீதாநன்றி கீதாஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-39282358781377309442014-09-22T12:28:19.965+08:002014-09-22T12:28:19.965+08:00மிக்க நன்றி டாக்டர். மிக நீண்ட விரிவான கருத்தை பதி...மிக்க நன்றி டாக்டர். மிக நீண்ட விரிவான கருத்தை பதிவிட்டிருக்கின்றீர்கள். கட்டுரையை உள்வாங்கியதோடல்லாமல், அதில் உள்ள எழுத்துப்பிழைகளையும் தொலைபேசியின் வழி எடுத்துரைத்து திருத்தம் செய்தமைக்கும் நன்றி. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-38012387206709918682014-09-21T09:46:00.105+08:002014-09-21T09:46:00.105+08:00வணக்கம்.
இன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவு அறிமுக...வணக்கம். <br />இன்றைய வலைச்சரத்தில் தங்கள் பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.<br />பார்க்க http://blogintamil.blogspot.com.au/2014/09/blog-post_21.html<br />நன்றி. <br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-61968152831443570682014-09-13T10:49:30.015+08:002014-09-13T10:49:30.015+08:00லேக் தோபாவா , அங்கு வெறும் மலை காடு மேடுதான்- ஒரே ...லேக் தோபாவா , அங்கு வெறும் மலை காடு மேடுதான்- ஒரே போர் என்று விஜயாவின் தோழிக்குத் தோன்றியது. ஆனால் அது சொர்க்கம், கடவுளின் இல்லம், அற்புத இயற்கையின் கொடை , அழகு,அழகு, எங்கு பார்த்தாலும் அழகுதான் என்று கலைக கண்ணுடன் கண்டு அதை ஒரே மூச்சில் நம்ம்டன் பகிர்ந்துள்ள விதம் பாராட்டுதற்குறியதே! இந்த அருமையான பயணக் கட்டுரையை பகுதி பகுதியாக எழுதியிருந்தால் அதன் சாரம் குறைந்து விடும் என்ற ஒரே மூச்சில் Dr.G.Johnsonhttps://www.blogger.com/profile/11782371063009554200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-67958196794092013402014-09-08T15:08:01.817+08:002014-09-08T15:08:01.817+08:00நீங்கள் சொல்வது உண்மைதான் கார்த்திக். வாசிப்பிற்கு...நீங்கள் சொல்வது உண்மைதான் கார்த்திக். வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி. :) ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-77904938776415371712014-09-08T12:52:31.754+08:002014-09-08T12:52:31.754+08:00என்னைப் பொருத்தவரை, தொடர்ச்சியாகவே எழுதிவிடுங்கள்....என்னைப் பொருத்தவரை, தொடர்ச்சியாகவே எழுதிவிடுங்கள்... பிரித்து எழுதினால், மீண்டும் வந்து அடுத்தடுத்த பாகங்களைப் படிக்க முடியாமல் போகலாம்... மேலும், Google'இல் தேடும்போது ஒரே கட்டுரை வந்தால் நலம்... மூன்று நாலு பதிவுகள் வந்தால் எதை முதலில் படிப்பதென்று குழப்பம் ஏற்பட்டு விடலாம்...<br /><br />ஒரே, நீளமாயிருந்தாலும், தொகுப்பாக படிக்கவே எனக்கு விருப்பம்...<br /><br />ஐந்து பதிவுகள் தாண்டி Karthik Nilagirihttps://www.blogger.com/profile/13855951007059176027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-76751259411286370082014-09-08T08:50:28.923+08:002014-09-08T08:50:28.923+08:00நன்றி வெங்கட். வருகைக்கும் கருத்துக்கும்.
இரண்டு ...நன்றி வெங்கட். வருகைக்கும் கருத்துக்கும்.<br /><br />இரண்டு அல்லது மூன்று பதிவுகளாக எழுதி இருக்கலாமே? // எழுதலாம், ஆனால் எனக்குக் கோர்வையாக வரும்போதே, எழுதிவிடவேண்டும் இல்லையேல் மறந்துவிடுவேன். குதூகல உணர்வு இருக்கின்ற பட்சத்தில் அதை முழுமையாக எழுதி முடித்தால்தான் திருப்தி. :) அடுத்தமுறை சிறிய சிறிய தொடராக எழுத முயற்சிக்கிறேன். நினைவுறுத்தலுக்கு நன்றி சகோ. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-90573686061989983052014-09-08T08:47:25.275+08:002014-09-08T08:47:25.275+08:00நன்றி கவிப்ரியன். :)நன்றி கவிப்ரியன். :)ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-89906876965177705292014-09-08T08:46:59.627+08:002014-09-08T08:46:59.627+08:00நன்றிங்க ஜெயக்குமார்.. :)நன்றிங்க ஜெயக்குமார்.. :)ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-68986794627814946662014-09-07T22:03:33.252+08:002014-09-07T22:03:33.252+08:00அருமையான படங்கள்... மிகவும் அழகான இடமாகத் தெரிகிற...அருமையான படங்கள்... மிகவும் அழகான இடமாகத் தெரிகிறது. <br /><br />இரண்டு அல்லது மூன்று பதிவுகளாக எழுதி இருக்கலாமே? வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-83042752633734618772014-09-07T13:39:09.990+08:002014-09-07T13:39:09.990+08:00அருமையான பகிர்வு.அருமையான பகிர்வு.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-76700775504746744542014-09-06T21:36:35.031+08:002014-09-06T21:36:35.031+08:00உடன் பயணித்த ஓர் உணர்வு சகோதரியாரே
படங்கள் அருமை
ஒ...உடன் பயணித்த ஓர் உணர்வு சகோதரியாரே<br />படங்கள் அருமை<br />ஒரே ஒரு முறை மலேசியா வந்துள்ளேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com