tag:blogger.com,1999:blog-1985397933998526150.post881746864300853348..comments2023-09-15T22:48:15.408+08:00Comments on கடல் நுரைகளும் என் கவிதையும் ...: இடுக்கண் வருங்கால் ந(சுக்)குகஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-61528733890385428652013-08-26T17:24:46.684+08:002013-08-26T17:24:46.684+08:00நிச்சயமாக சகோ. மிக்க நன்றி பகிர்விற்கு. நிச்சயமாக சகோ. மிக்க நன்றி பகிர்விற்கு. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-11067343734234093502013-08-24T20:41:11.140+08:002013-08-24T20:41:11.140+08:00நல்ல பதிவு சகோதரி தங்களது அனுபவம் பலருக்கு நல்ல பா...நல்ல பதிவு சகோதரி தங்களது அனுபவம் பலருக்கு நல்ல பாடம்.சிலரது தவறான விமர்சனங்களை நேரில் சந்திக்கின்ற போது நமக்கேன் என செல்லாமல் நமது எதிர்ப்பை சற்று கடுமையாக வெளிபடுத்த வேண்டும்.அப்போதுதான் அது போன்ற நிகழ்வுகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும்.பாலன்https://www.blogger.com/profile/08046436851514545087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-39490191560023633662013-08-08T15:18:44.231+08:002013-08-08T15:18:44.231+08:00அது ஒரு வைட்டமீன் மாத்திரை. தயிர் அதிகம் எடுப்பவர்...அது ஒரு வைட்டமீன் மாத்திரை. தயிர் அதிகம் எடுப்பவர்களுக்கு இந்த வைட்டமீன் குறைவு வராது என்கிறார்கள்.<br />இதைப்பற்றி தெரிந்து கொள்ள நெட்டில் என்னுடைய தேடல் தொடங்கியது. அங்கே சில விஷயங்களைப் படிக்கின்றபோது இந்த வைட்டமீன் பரிந்துரைக்கப்பட்டது. அதை எழுதி வைத்துக்கொண்டு எங்களின் pharmacist யிடம் சென்றேன். அவர் சொல்லச்சொல்ல படித்ததையும் பிரச்சனையையும் ஒப்பிட்டு, சரியாகத்தான் இருக்குமென்று வாங்கி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-48457010035148655172013-08-08T14:54:31.966+08:002013-08-08T14:54:31.966+08:00வாங்க குமார். நன்றிவாங்க குமார். நன்றிஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-57004358941835084352013-08-08T14:54:17.953+08:002013-08-08T14:54:17.953+08:00மிக்க நன்றி சார்.. மிக்க நன்றி சார்.. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-88063977025941424272013-08-08T03:01:25.866+08:002013-08-08T03:01:25.866+08:00HI MADAM, THIS IS THE FIRST TIME I CAME TO YOUR BL...HI MADAM, THIS IS THE FIRST TIME I CAME TO YOUR BLOG. CAN YOU TELL please tell about the probiotics tablets details? selvasankarhttps://www.blogger.com/profile/16501854955754939106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-45453003118296426692013-08-06T00:19:46.812+08:002013-08-06T00:19:46.812+08:00சீரியஸனா பகிர்வுக்கு நகைச்சுவையாய் ஒரு தலைப்பு...
...சீரியஸனா பகிர்வுக்கு நகைச்சுவையாய் ஒரு தலைப்பு...<br /><br />உண்மையை பிரதிபலிக்கும் பகிர்வு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-32747548600284834622013-08-05T23:30:27.178+08:002013-08-05T23:30:27.178+08:00கட்டுரை வழி பல சம்பவங்களைத் தொட்டு அலசியிருக்கிறீர...கட்டுரை வழி பல சம்பவங்களைத் தொட்டு அலசியிருக்கிறீர்கள்! அதற்கு அந்தத் தலைப்பு துணை நின்றமைக்கு மகிழ்கின்றேன். புளகாங்கிதம் அடையும் வகையில் சில பல வரிகள் ஆங்காங்கே தலைதூக்கியிருக்கிறது - சபாஷ் விஜி. பாலகோபாலன் நம்பியார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-87406396669346467492013-08-03T12:26:48.193+08:002013-08-03T12:26:48.193+08:00நி..ஜ...மா...த்...தா...ன் சொல்கிறீங்களா..? (தயங்கி...நி..ஜ...மா...த்...தா...ன் சொல்கிறீங்களா..? (தயங்கியபடி கேட்கிறேன்)<br />உற்சாகமாக இருப்பினும், இன்னும் இல்லை என்கிற பதில்தான் சொல்வேன் சகோ.தொடர்ந்து பயிற்சி செய்துவருகிறேன். <br />கருத்துகள் இட்டமைக்கும் மிக்க நன்றி. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-24295382901449588732013-08-03T12:23:57.724+08:002013-08-03T12:23:57.724+08:00அப்படியா.. நன்றி மணிமாறன். இப்போதுதான் ஒரு சிறுகதை...அப்படியா.. நன்றி மணிமாறன். இப்போதுதான் ஒரு சிறுகதையினைப்படித்தேன், அதில் //மெல்ல இருட்டிக்கொண்டு வரும்போது பெண்கள் கும்பலாக அடிக்குரலில் கிசுகிசுப்பது போல சத்தமிட்டுக்கொண்டு லாந்தர்கள் பிரகாசமாக எரியத்தொடங்கின//என்கிற வார்த்தைப்பிரவாகாத்தைப் படித்து வியந்துபோனேன்.. உவமையிலேயே நம்மைக் கட்டிப்போடுகிறார்கள் பல எழுத்தாளர்கள். http://www.jeyamohan.in/?p=36426 ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-15209088575245508842013-08-03T12:17:34.906+08:002013-08-03T12:17:34.906+08:00சிரிச்சாச்சா.. ஒகே ஒகே.. :)))சிரிச்சாச்சா.. ஒகே ஒகே.. :)))ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-19055117401576539592013-08-03T12:16:48.048+08:002013-08-03T12:16:48.048+08:00வணக்கம் சார். நன்றி சார்வணக்கம் சார். நன்றி சார்ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-28483518438691610792013-08-03T11:36:04.107+08:002013-08-03T11:36:04.107+08:00
அருமையா சொல்லியிருக்கீங்க சகோ... புத்தகமாகப் போடு...<br />அருமையா சொல்லியிருக்கீங்க சகோ... புத்தகமாகப் போடும் அளவிற்கு உங்கள் பதிவுகள் தரமாக இருக்கிறது.ஆனா எப்படித்தான் எழுத்துப் பிழையே இல்லாம எழுதுறீங்கனு தெரியில...உங்க கிட்டேருந்து கத்துக்கணும்..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-7442641489900111542013-08-03T11:35:12.975+08:002013-08-03T11:35:12.975+08:00//ஒருமுடக்கு நீரைப் பருகி, தொண்டைவரை வந்த கடுஞ்சொற...//ஒருமுடக்கு நீரைப் பருகி, தொண்டைவரை வந்த கடுஞ்சொற்களையும் சேர்த்து விழுங்கி, அவரைப் பார்த்தேன்//<br /><br />என்ன வார்த்தை பிரவாகம்...!!Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-73542092073400559652013-08-03T11:34:59.013+08:002013-08-03T11:34:59.013+08:00தலைப்பின் பார்த்த உடனையே செமாயா சிரிச்சிட்டேன்..ஆன...தலைப்பின் பார்த்த உடனையே செமாயா சிரிச்சிட்டேன்..ஆனா உள்ள மேட்டர் சீரியஸ்னு பிறகுதான் புரிந்தது..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-807356029188278272013-08-03T10:36:59.299+08:002013-08-03T10:36:59.299+08:00முதன் முறை தங்களின் தளத்திற்கு வந்தேன். அருமை தொடர...முதன் முறை தங்களின் தளத்திற்கு வந்தேன். அருமை தொடர்வேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-2110803570563120382013-08-02T12:05:05.837+08:002013-08-02T12:05:05.837+08:00வணக்கம் கவிஞர் அவர்களே. கருத்துபகிர்ந்தமைக்கு மிக்...வணக்கம் கவிஞர் அவர்களே. கருத்துபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-41262383637356759062013-08-02T11:28:13.349+08:002013-08-02T11:28:13.349+08:00நியாயமான கருத்துக்களைத் தான் வெளியிட்டிருக்கிறீர்க...நியாயமான கருத்துக்களைத் தான் வெளியிட்டிருக்கிறீர்கள். அடுத்தவரைப் புண்படுத்துகிறோமே என்ற கவலையோ சொரணையோ இல்லாத ஜென்மங்கள் நாட்டில் மிகுதியாக இருப்பது வருந்தத்தக்கதே.-நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-39813263801127920262013-08-02T09:36:44.866+08:002013-08-02T09:36:44.866+08:00தொடந்து வாசித்து வருகிறேன். நிச்சயம் என் ப்ளாக்கில...தொடந்து வாசித்து வருகிறேன். நிச்சயம் என் ப்ளாக்கிலும் இது குறித்த தகவல்களைப் பகிர்வேன்.ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-28199726885969763322013-08-02T09:33:54.271+08:002013-08-02T09:33:54.271+08:00வாசித்தமைக்கு நன்றி சார்.வாசித்தமைக்கு நன்றி சார்.ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1985397933998526150.post-55322637140267102162013-08-01T17:19:47.480+08:002013-08-01T17:19:47.480+08:00/// கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்... ///
உண்ம.../// கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்... ///<br /><br />உண்மை... பகிர்வில் அல்ல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com