tag:blogger.com,1999:blog-19853979339985261502024-03-14T18:45:15.774+08:00கடல் நுரைகளும் என் கவிதையும் ...உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comBlogger699125tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-14197047832492727192022-07-20T21:48:00.005+08:002022-07-21T08:36:55.338+08:00எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பழுப்பு நிறப் பக்கங்கள்.சாரு தமிழில் பரவலாக அறியப்பட்ட நவீன மற்றும் பின் நவீனத்துவ எழுத்தாளர். என்றாலும் மலையாளம் மற்றும் ஆங்கில இலக்கிய வாசகரப் பரப்பிலும் நன்கு அறியப்பட்டவர். அவரின் எழுத்துகள் நான் லீனியர் மற்றும் ட்ராஸ்கிரசிவ் ( transgressive) எழுத்து என்பதால் தமிழ் வாசக பரப்பில் அதிக எதிர்ப்புகளை சம்பாதித்தவர் சாரு. நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவ கோட்பாடுகளை ஆழமாக வலியுறுத்திய சாரு சர்ச்சைக்குரிய எழுத்தாளராக ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-42548854054705881332019-01-14T17:24:00.001+08:002019-01-14T17:25:06.497+08:00நட்பின் அத்தியாயம் - முற்றும்
இதை நான் சொல்லியே ஆக வேண்டும். அப்படிச்சொல்லவில்லை என்றால் நான் நன்றி கெட்டவள் ஆகிவிடுவேன். ஒருவரின் மறைவு
ஈடுகட்டமுடியாத இழப்பு என்பதற்கான அர்த்தத்தை இப்போது உணர்ந்து, அதைக் கொஞ்ச நாளாக அனுபவித்து வருகிறேன். நாம் நேசித்த ஒருவர் மண்ணைவிட்டு மறைந்துவிட்டால், அவரின் நினைவு வருகிறபோதெல்லாம், அவர் நமக்கு சுயநலமில்லாமல் செய்த சில செயல்கள் நம் முன் வந்து வந்து போகும்.
நட்பு என்றால், தினமும் ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-81289656121853692372018-08-03T10:47:00.001+08:002018-08-07T14:38:06.055+08:00நிலநடுக்கம் Lombok'கில்
நாம் எவ்வளவு மனபலம் உள்ளவர்களாக இருந்திருந்தாலும், எதிர்ப்பாராமல் ஏற்படுகிற சில சம்பவங்களில் அல்லது சில சூழ்நிலைகளில் சிக்குகிறபோது நாம் நம்மை உற்று ஆராய்ந்தால் நம் பலகீனம் நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும். இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை நான் இங்கே உங்களிடம் பகிர்கிறேன்.
மிக அண்மையில் நானும் எனது ஐந்து தோழிகளும் இந்தோனீசியாவில் உள்ள லொம்போக் (Lombok) என்கிற அழகிய தீவிற்கு சுற்றுலா சென்று வந்தோம்ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-80075244990986202202017-10-04T12:26:00.000+08:002017-10-04T12:26:10.922+08:00கவனம் கவனம்
முகநூலில் ஒன்பது வருடம் கடந்துவிட்ட எனக்கு நேற்று ஏற்பட்ட சங்கடம் இது…
என் உறவுக்கார தங்கை ஒருவள் முகநூலில் என் நட்பு வட்டத்தில் இருக்கின்றாள். சமீபத்தில் நானும் அவளும் நண்பர்களானோம்.ஆனால், நேற்று இரவு தீடீரென்று அவளிடமிருந்து மீண்டும் ஒரு நட்பு விண்ணப்பம் வந்திருந்தது. `இவள்தான் நம் நட்பு வட்டத்தில் இருக்கின்றாளே.! ஏன் மீண்டும் அனுப்புகிறாள், என்று யோசித்துக்கொண்டே, அவளின் நட்பு விண்ணப்பத்தை ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-42919700582657738042017-08-17T17:33:00.003+08:002017-08-17T17:33:33.064+08:00ஒரு புரிதலுக்காக
நம் எல்லோருக்கும் பள்ளிப்பருவத்தில், வருங்கால ஆசை, யாராக
என்னவாக ஆக வேண்டும் என்கிற கனவு ஒன்று இருந்திருக்கும். மண்டையில் படிப்பே ஏறாத எனக்கு,
மற்றவருக்குப் போதிக்கின்ற ஆசிரியை தொழிலில் அவ்வளவு ஈடுபாடு. அது எனது லட்சியமாகவும்
இருந்தது. மலாய் மொழியில் கிரெடிட் பெற்றிருந்தாலேயொழிய அந்தத் தொழிலுக்குச் செல்வது
முடியாத காரியமாகவே இருந்தது. இருப்பினும் முயன்று முயன்று தோற்றுப்போனவள் நான். அதேவேளையில்ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-12338311431219773942016-09-27T17:03:00.003+08:002016-09-27T17:03:36.275+08:00கள்ளி
நான் உன் வீட்டில் நெருப்பு இல்லாத அடுப்பில் பால் பொங்குகிறது அம்மன் போல் ஒரு பெண் கள்வன் நீ நல்லவன்.
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-84616138542435862052016-09-27T16:58:00.004+08:002016-09-27T16:58:59.426+08:00செரிமானம்
மூன்று தக்காளி, இரண்டு முள்ளங்கி, மூன்று உருளைக்கிழங்கு, அரை கிலோ ஆட்டிறைச்சி...
`ஏம்மா, எல்லாத்தையும் கொஞ்ச கொஞ்சமாக வாங்குறீங்க.?’ தலைக்குமேல் உயர்ந்த மகன் தன் தாயிடம் கேட்டுக்கொண்டே, தாய் தேர்ந்தெடுத்த காய்கறிகளை கூடையில் போட்டு தூக்கிக்கொண்டான்.
`மாசம் முடியுற வரைக்கும் காசு வேணுமே.. இருக்கிற நூறு ரிங்கிட்’ஐ செலவு செஞ்சுட்டா, அப்புறம் நாளைக்கு என்ன செய்யுறதா.!?’ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-87928122817082420822016-09-27T16:56:00.005+08:002016-09-27T16:56:59.257+08:00சட்டமும் திட்டமும்
அலுவலகத்தில்..
மின்சார பயன்பாட்டைக் குறைக்க மின் கட்டனத்தைச் சேமிக்க ஆரோக்கியத்தைக் கூட்ட...மின்தூக்கி இனி வேண்டாம் படியேறுருங்கள், படியேறுங்கள்
ஒருவருக்கு முட்டிவலி, முடியாது ஒருவருக்கு ஆரோக்கிய குறைபாடு, முடியாது ஒருவருக்கு ஆஸ்துமா, முடியாது ஒருவருக்கு கால்வலி, முடியாது ஒருவர் அடுத்த ஆண்டு ரிடையர், வயோதிகம், முடியாது ஒருவர் செம’குண்டு, முடியாது ஒருவர் இப்போதுதான் குழந்தை பெற்றார், முடியாதுஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-56650377016509554202016-09-27T16:50:00.002+08:002016-09-27T16:53:21.680+08:00மனம் கொடுக்கும் சிக்கல்
உண்ணா நோன்பு ஆயுளைக்கூட்டும், என்கிற வாசகம் தத்துவமாக வந்து, குட் மார்னிங் என்று சிமிட்டியது வட்சாப்பில். (எதாவது தத்துவம் அனுப்பி, good morning, good evening, good afternoon & good night என்று சொல்கிறவர்களின் வட்சாப்களை நான் சட்டை செய்வதே இல்லை. இன்று எதோ பயனுள்ளது சொல்லப்பட்டதுபோல் தென்பட்டது அதனால்தான் வாசித்தேன்.) அதை வாசித்துமுடிக்கின்ற போதுதான் நினைவுக்கு வந்தது நான் இன்னமும் ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-51756173584970566312016-09-03T21:39:00.000+08:002016-09-07T13:59:12.185+08:00தாய்லாந்து பயண அனுபவம்.
அலைகளே ஏன் கொந்தளிக்கின்றீர்கள், நீங்களும் தாய்லாந்துக்காரர்களா.?'
இப்படி ஒரு கவிதையை நான் வேடிக்கையாகச் சொன்னபோது, தோழிகள் கலகலவென சிரித்தனர். அப்படியென்றால் அதன் உள்ளர்த்தம் எவ்வளவு பெரிய பாதிப்பை அவர்களுக்கும் உண்டு பண்ணியிருக்கவேண்டும் என்பதை நாம் இங்கே உணரவேண்டும்.
நாங்கள் முன்று நாள்கள் தாய்லாந்து கிராபியைச் சுற்றிவந்தோம். ஜாலியான ட்ரீப். நடப்பது, நீந்துவது, நீச்சல் பழகுவது, ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-12007201010116157802016-07-23T19:54:00.001+08:002016-07-23T19:54:20.660+08:00கபாலி
கபாலி நல்லா இருக்கா.? என்கிற கேள்வியினை வைத்தேன்.
நீங்கள் பார்த்துவிட்டு உங்களின் ரசனையைப் பதிவுசெய்யுங்கள் என்றார்கள்.
பார்த்தேன். என்னைக்கவரவில்லை. டைட்டல் போடுகிறது சூப்பர் ஸ்டார் ரஜினி என்று வரும், ரசிகபெருமக்கள் கூச்சல் போட்டார்கள். அத்தோடு சரி, ஆரவாரம் இல்லாமல் அமைதியாகவே கதை நகர்ந்தது.
பெயர் போடுகிறபோது, மலேசிய மக்களுக்கு நன்றி என்று வரும், நான் மட்டுமே கூச்சல் போட்டேன், ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-14814201667937300642015-06-04T21:54:00.001+08:002015-06-05T15:03:29.715+08:00குடும்பத்தலைவன்கள்
சமைப்பதற்கு இஷ்டம்
சட்டிபானை கழுவவேண்டுமே..!?
கடைக்குச்செல்ல விருப்பம்
சாமான்களை கார்வரை தூக்கிவரவேண்டுமே.!?
மார்க்கெட் செல்ல பிடிக்கும்
வாங்கியவற்றை தூய்மைப்படுத்தி வைக்கவேண்டுமே..!?
துணிமணிகள் துவைக்கலாம்..
மடித்துவைக்கவேண்டுமே..!?
செடிவளர்க்க ஆசை
தினமும் பாதுகாக்கவேண்டுமே..!?
வளர்ப்புப்பிராணிமேல் பிரியம்
நமக்கே தலைசாய்க்கும் வரை வேலை..!?
வேலைக்குச்சென்றும்..
இதெல்லாம் நம்வேலை
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-2036086621140258412015-05-05T22:56:00.003+08:002015-05-05T22:56:54.577+08:00பண்டோங் பயணம்
ஜகார்த்தா பண்டொங் - இந்தோனீசியா சென்று வந்தேன்
மொழி ஏறக்குறைய விளங்குவதால், மக்களுடன் கலந்து சரளமாக உரையாட முடிந்தது.
உணவு - ஆடர் கொடுக்கத்தெரிந்தால் அருமையான உணவுகளை உண்டு சுவைக்கலாம்.
பெரிய ஹோட்டல்களைவிட ஒட்டுக் கடைகளில் உணவுகள் அறுசுவை. தூய்மையாக உணவுகளைத்தயார் செய்கிறார்கள்.சுட்ட சோளம், ஈக்கான் பாக்கார் (சுட்ட மீன்), ஆயாம் பென்ஞெட் (சுட்ட கோழி) பூளுட் பாக்கார், ரொஜாக், சூப் வகைகள், பொரி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-78194080620303471032015-03-15T22:21:00.002+08:002015-03-16T11:38:38.568+08:00குறையொன்றுமில்லை..
தலைநகரில் நடைபெற்ற சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் `குறையொன்றுமில்லை’ என்கிற நூல் வெளியீட்டு நிகழ்விற்குச் சென்றுவந்தேன்.
சிறப்பாக நடைபெற்ற நிகழ்வு அது. இலக்கிய ஆர்வலர்கள் நிறைந்து வழிந்தார்கள் என்பதைவிட, இணைய இதழாகச் செயல்பட்டுவரும் வல்லினத்தின் இலக்கிய ஈடுபாடுகளின் பால் தீராத காதல் கொண்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்று நிகழ்வு சிறக்க பேருதவியாக இருந்தார்கள்.
டாக்டர் சண்முகசிவ அவர்களின் ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-61166466190056499792015-02-08T13:26:00.002+08:002015-02-09T11:55:51.333+08:00கலாச்சார காவலர்களே....
நம்மவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு, அதாவது விரைவாக உணர்ச்சிவசப்படுவது. எந்த ஒரு ஆய்வு மனப்பான்மையும் இல்லாமல், எல்லோரும் சொல்கிறார்கள் அது நிச்சயம் தப்பாகத்தான் இருக்கும். என்று ஒத்தூதிக்கொண்டு சரமாரியாக சர்ச்சையில் ஈடுபடுவது. சரி தப்பு என்று சொல்வதற்கு சில அறிவுப்பூர்வமான விவரங்களை பொதுவில் வைக்கத்திறன் இல்லாமல் கலாச்சாரம், பண்பாடு, சமயம், கண்ணியம் என கூப்பாடு போட்டுக்கொண்டு வன்முறையில் ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-10040457506162920202015-01-24T15:03:00.002+08:002015-01-24T15:03:21.376+08:00ரசித்து நெகிழாமல்
ஐ-
ஏற்கனவே எழுத்தப்பட்ட விமர்சனங்களையெல்லாம் மாங்கு மாங்கு என நெட்டில், முகநூலில் வாசித்துவிட்டு படம் பார்க்கச்சென்றிருந்தீர்கள் என்றால், நிச்சயம் அந்தப்படம் உங்களுக்குப் பிடிக்காமல்தான் போகும்.
படம் பார்க்கப்போகிறபோது நமது பார்வை நமதானதாக மட்டும் இருக்கட்டுமே. நமக்குப்பிடித்திருந்தால் அது நம் ரசனையைப் பொருத்தது. நமக்கு பிடிக்குமா பிடிக்காத என்பது கூட அடுத்தவர் பார்க்கின்ற பார்வையில்தான் ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-8793577949771703462015-01-18T21:29:00.000+08:002015-01-18T21:29:11.923+08:00ஐ
ஐ - படம் சூப்பர்.
ஒரு சராசரி ரசிகையான எனக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுத்திருக்கின்றார் சங்கர்.
எல்லாத்துறையிலும் ஒருவரின் வளர்ச்சியின் மேல் பொறாமைகொள்கிறவர்கள் சிலர் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள்.. அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சில கெடுதல்கள் செய்வதற்கு பலமுயற்சிகள் எடுப்பார்கள். அது அவதூறு செய்வதில் ஆரம்பித்து அயல் நாடுகளுக்குச்சென்று செய்வினை செய்வதுவரை தொடரும்.
எதிலுமே சாதிக்காத ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-51048090196640959292015-01-05T23:03:00.000+08:002015-01-06T10:16:43.439+08:00பிடிக்காதவனையும் பகைத்துக்கொள்வதில்லை.
நீ எழுது, உன் எழுத்துக்கு நான் அடிமை என்று இதுவரையிலும் யாரும் சொன்னதில்லை.
ஊரைத் திருத்தப்போகிறேன். உலகைத்திருப்போகிறேன் என்கிற சபதத்தோடு எழுத முயன்றதில்லை.
நாலு பேரு நல்லா பாராட்டுவாங்க.. என்றும் மூளையைக் கசக்கிப் பிழிந்ததில்லை.
புத்தகம் போட்டு எல்லோரும் வாசிக்கவேண்டும் என்றும் சிந்தித்ததில்லை.
எழுதி எதையும் சாதித்ததில்லை. சாதிக்கவேண்டும் என்கிற எண்ணமும் இல்லை.
எழுத்து தொழிலும் அல்ல.
இருந்த ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-8377139999145671922015-01-02T21:08:00.001+08:002015-01-02T21:08:16.700+08:00பதிவர்
ஒருவருடைய ப்ளாக் செல்கிறோம். அங்கே அவர்கள் இட்ட பதிவுகளை நாம் வாசிக்கின்றோம். அப்பதிவாகப் பட்டது நம்மை கவரவோ அல்லது காட்டத்தை ஏற்படுத்தவோ செய்கிறபோது, நாம் நமது கருத்துகளை அங்கே பகிர்ந்து நமது மன உணர்வுகளை எழுத்துகள் மூலமாக வெளிப்படுத்துகிறோம். அப்போது, அக்கருத்தாகப்பட்டது அந்தப்பதிவரின் அனுமதிக்குப்பிறகே பிரசுரிக்கப்படும் என்கிற சமிக்ஞையோடு விடைபெறுகிறது.
கருத்தைச் சொல்லிவிட்டு வந்த நாம் ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-19551715325403734752014-12-15T21:38:00.001+08:002014-12-15T21:38:32.943+08:00லிங்கா - கொட்டாவி
ரஜினி படம் என்றாலே, அவரின் பெயர் போடுகிறபோது கலக்கலான ஒரு இசை வரும், அந்த இசை லிங்காவில் இல்லை. அதுவே எனக்கு முதல்கொட்டாவி.
பிறகு, அறிமுக பாடல், தேவாவிடம் கொடுத்திருந்தால் கலக்கோ கலக்கு என்று கலக்கியிருப்பார்.. நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்... வந்தேண்டா பால்காரன்... என்று உதாரணம் சொல்லலாம்.. பாடல்கள் தியேட்டரில் ஒலி/ளியேறுகிறபோதே விசில் பறக்கும்.. அது லிங்காவில் கிடைக்கவில்லை... நான்காவது ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-82175617897184128602014-09-25T22:46:00.000+08:002014-09-25T22:46:04.409+08:00இதழோரம்
தம்பியும் நானும் ஒரே இடத்தில் தான் இருக்கின்றோம். என் தம்பியின் மகனுக்கு ஐந்து வயது. சில வேளைகளில் என் வீட்டுக்கு வருவான். `அத்தே, என்ன செய்யுறீங்க.? அண்ணன் இல்லே. மாமா இன்னும் வரல.?’ என்கிற கேள்விகளோடு சமையல் அறையில் என்னிடம் பேச்சு கொடுப்பான்.
``நீ ஏன்யா, ஒண்டியா இருக்கே.? அண்ணன்கள் எல்லாம் எங்கே.? அம்மா எங்கே? அப்பா எங்கே.? ’’
``அப்பா இருக்கார். டீவி பார்க்கிறார். நான் இங்கே வந்தேன். ஹ்ம்ம்ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-56167459138235011072014-09-24T22:17:00.000+08:002014-09-25T16:05:55.739+08:00சுமங்கலி
குடும்பமாகப் பழகிய எனது பழைய நண்பர் ஒருவரின் அம்மா இறந்துவிட்டார். இரண்டு மாதங்கள் கழித்து இன்றுதான் அத்துயர சம்பவத்தை என்னிடம் பகிர்ந்தார் என் நண்பர்.
``அடப்பாவி, ஏன் என்னிடம் சொல்லவில்லை.? அம்மா.. அடக்கடவுளே நல்ல மனுஷி அவங்க..அழகி, என்னாச்சு.? இளமையா இருப்பாங்களே.. ஏன் திடீர்ன்னு..?’’ என்று திட்டிக்கொண்டே அழ ஆரம்பித்துவிட்டேன்.
``அய்யோ அழாதிங்க விஜயா... சாரி சாரி.. நுரையீரல் கன்சர். வந்ததும்ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-12024293829600041872014-09-13T22:13:00.003+08:002014-09-14T19:24:02.789+08:00reunion
ஒரு முக்கிய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தோம். அதாவது முன்பு நாங்கள் பணிபுரிந்த (PHILIPS AND JVC VIDEO COMPANY ) யின் பழைய ஊழியர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சி செய்யலாம் என்று.. கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக அதையொட்டிய ஆயத்தங்களைச் செய்தவண்ணமாக இருந்தோம்.
வட்சாப்பில் ஒரு குழுவை ஏற்பாடு செய்து, அங்கே ஒருவர் பின் ஒருவராக சேர்த்து. அங்கேயே ஏற்பாட்டுக்குழு, செயலவை உறுப்பினர்கள் என ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-48412791471598463912014-09-11T22:44:00.001+08:002014-09-12T11:18:05.097+08:00தமிழ் அனுபவம்
மேடான் சென்றிருந்தபோது, சில தமிழர்களைச் சந்தித்தேன். கோவிலில் ..ஹோட்டலில் சாப்பிடும்போது. மோட்டார் ரிஃக்ஷா எடுக்கச்சென்ற இடத்தில்.
அங்கே ஒரு பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு சென்று வந்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். உள்ளே விநாயகர் சதூர்த்தி நிகழ்வு பற்றிய அறிக்கையினை அச்சிட்டிருக்கின்ற காகிதத்தை எடுத்துப்பார்த்தேன். பாதி தமிழிலும் பாதி இந்தோனீசிய மொழியிலும் அச்சிட்டிருந்தார்கள்.
ஆஹா, ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1985397933998526150.post-56286374316650670652014-09-06T19:48:00.002+08:002014-09-10T16:05:57.134+08:00மேடான் பயணம் - லேக் தோபா..
மேடான் சென்று வந்தேன்.
தோழியின் வற்புறுத்தலின் பேரில் அவளோடு சென்றேன். விமான டிக்கட் பணம் மட்டும் கொடு, மற்றவையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். அங்கே எல்லாம் மலிவுதான். பணம் அவ்வளவாக செலவாகாது. வீடு வேலை என மன உளைச்சலாக இருக்கிறது, வாங்களேன் என்னோடு.. நன்கு சாப்பிட்டுவிட்டு ஷாப்பிங் தூக்கம் என ரிலஃக்ஸ் ஆக இருந்து விட்டு வரலாம்.. என்றார்.
மேடான் தானே, மலேசியாவில் இருந்து விமானத்தில் சென்றால்ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com12