கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
திங்கள், நவம்பர் 29, 2010
சாமிகளும் சாத்தானுங்களும்
கூடிய விரைவில்
வாழ்விலும்
அனுபவத்திலும்
என்றுமே..
உணர்ந்திராத
ஒர்
உணர்வைவும்
வலியையும்
விரக்தியையும்
தாள,
மீள முடியாத
தனிமையையும்
கொடுக்கக் காத்திருக்கும்............
சில
வேதங்களும்,
வேதாளங்களும்
சாமிகளும்
சாத்தானுங்களும்.
2 கருத்துகள்:
எல் கே
11/29/2010
என்ன சொல்ல
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி
11/30/2010
LK nanri sollu
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
என்ன சொல்ல
பதிலளிநீக்குLK nanri sollu
பதிலளிநீக்கு