கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
வியாழன், டிசம்பர் 02, 2010
மீண்டும் எதிர்ப்பார்ப்பேன்
எதிர்ப்பார்ப்புகள்
வேண்டாம்
என்கிற
முழக்கத்தோடு
..
நித்தமும்
எதிர்ப்பார்ப்புகளை
நோக்கியே
பயணிக்கும்
...
நம்
உறவு
‹
›
முகப்பு
வலையில் காட்டு