கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
சனி, ஜனவரி 07, 2012
புரிதல்
நான்
எதையும்
யாருக்காகவும்
சேகரித்து வைக்கவில்லை
எல்லாம் எனக்கான
புரிதலின் வெளிப்பாடே.
உணவாகும் அழகு
வெட்டுக்கிளிக்கு
உணவாகுது
எனது
அழகிய
பச்சைச் செடிகள்
விளம்பரம்
எனக்கு
வேண்டாம்
என்றாலும்
விரட்டி விரட்டி
கொடுக்கிறார்கள்
விளம்பரத்தை
கடுமையாக விமர்சித்து..
‹
›
முகப்பு
வலையில் காட்டு