கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
வெள்ளி, பிப்ரவரி 10, 2012
அழணும்
எனக்குக் கொஞ்சம்
அழணும் போல் இருக்கு
உனது நகைச்சுவைகளுக்கு
சிரிக்க முடியாமல் போகும் போது.
‹
›
முகப்பு
வலையில் காட்டு