கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
திங்கள், ஏப்ரல் 23, 2012
சுட்டுவிடு
காதலால் என்னை மூழ்கடி
தற்கொலையை விட
கொலை பிடித்திருக்கு
அதுவும் கொலைக்காரன் நீ என்பதால்
ஆத்ம திருப்தியுடன்
துப்பாக்கியை நானே எடுத்து
சுட்டுக்கொள்கிறேன்
‹
›
முகப்பு
வலையில் காட்டு