கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
திங்கள், ஜூன் 18, 2012
ஓசை
உன்
ஊடலின்
விசும்பலும்
ஓசையாக
சத்தமில்லா என் உலகத்தில்
சத்தமில்லா
என் உலகத்தில்
உன் ஊடலின்
விசும்பலும்
ஓசையாக
ஓசையுள்ள
என் உலகத்தில்
சத்தமில்லா உன் ஊடல்
விசும்பலாக
‹
›
முகப்பு
வலையில் காட்டு