கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
செவ்வாய், ஆகஸ்ட் 07, 2012
கோரப்பல்
உயிரற்று
சவபெட்டிக்குள் நுழைந்து
புதைக்குழி நோக்கிச் செல்கிறது
உன் மீதான
நான் கொண்ட
காரசார விமர்சனம்
பேயாக சாத்தானாக
எப்போது வேண்டுமானாலும்
வரலாம்
தலை முடி விரித்து
கோரப்பல் முளைத்து..
‹
›
முகப்பு
வலையில் காட்டு