கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012
மெயிலில் வந்தது
ஆயிரம் கதைகள் சொல்லும் படம்
நன்றி: பாலகோபாலன் நம்பியார்.
மாறாத தமிழ்
அதே இடம்
அதே கரும்பலகை
அதே நாற்காலி மேஜை
அதே அறை
அதே பாணி
அறியாத மாணவர்கள்
மாறிப்போன ஆசிரியர்கள்
மாறாத தமிழ்
‹
›
முகப்பு
வலையில் காட்டு