கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
செவ்வாய், அக்டோபர் 09, 2012
அலைகரை
உன் நினைவுகள்
அவ்வப்போது வந்து வந்து மோதுகிறது
நீ என்ன கடலலையா
அல்லது
,
நான்தான் கரையா
?
‹
›
முகப்பு
வலையில் காட்டு