கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
செவ்வாய், நவம்பர் 06, 2012
லட்சியம்
ஒவ்வொரு வினாடியும்
அலட்சியமாய் நகர்கிறது
எனக்குள் எழும் போராட்டங்களை
லட்சியம் செய்யாமல்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு