கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
திங்கள், ஏப்ரல் 22, 2013
சிதறல்கள்
நினைவுகள்
தவிடுபொடியாகும் போது
உறவுகள் சிதறல்களாகின்றன
நிலைக் கண்ணாடி கூட
தூள் தூளாக...
பிம்பத்தைக்காட்டாமல்..
1 கருத்து:
வெங்கட் நாகராஜ்
4/23/2013
நல்ல கவிதை.....
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
நல்ல கவிதை.....
பதிலளிநீக்கு