கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
வியாழன், மார்ச் 14, 2013
நகல்
என் நகலை
நான் விரும்பாதபோது
என்னை விரும்பாதவர்களை
நான் நிந்திக்க நினைப்பது
பக்கா அயோக்கியத்தனம்..
‹
›
முகப்பு
வலையில் காட்டு