கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
வியாழன், பிப்ரவரி 20, 2014
நிழலாய்....
பிரமுகர் வருகை
பெரிய ஆட்களின் முற்றுகை
பார்வை பட முண்டியடிப்பு
புகைப்படக்கருவிகளின் மின்னல் கீற்று
அங்கே நானும் இருந்தேன்
கண்ணாடி நிழலில்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு