கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
திங்கள், ஏப்ரல் 14, 2014
துளிப்பா
வர்ணங்களை ஏந்திய
பறவைகள்
கிளைகளில் ரங்கோலி.
______%______________
கலர் தீட்டுகிறேன்
முகத்தில்
நான் ஓவியனல்ல.
‹
›
முகப்பு
வலையில் காட்டு