கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011
காதல் குழந்தை
தமது குழந்தையை
அடித்து விட்டு
அழுவாள்,
தாய்..
உன்னைத்திட்டி விட்டு
அழுவேன்,
நான்.
நீ,
என் குழந்தை
காதல் குழந்தை
1 கருத்து:
கோவை நேரம்
3/26/2012
முடியல...
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
‹
›
முகப்பு
வலையில் காட்டு
முடியல...
பதிலளிநீக்கு