கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
வெள்ளி, நவம்பர் 18, 2011
காதல் கண்ணாமூச்சி
கண்டுபிடிக்கின்றேன்
என்கிற விஷப்பரீட்சையில்
மீண்டும் மீண்டும்
தொலைந்து போவதே
எனக்கு வாடிக்கை,
அது உனக்கு வேடிக்கை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக