கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
வியாழன், நவம்பர் 24, 2011
தண்ணீ காட்டலாம்
கொஞ்சம்
காப்பி, சக்கரை, பால்
போதுமே... விருந்தாளிகளைச் சமாளிக்க..
தண்ணி கலக்கட்டா? தண்ணி கலக்கவா?
என தண்ணீ காட்டலாம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக