கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
திங்கள், நவம்பர் 28, 2011
வருடலே அழகு!
சலவை செய்தும்
அழுக்காகவே இருந்த
ஆடை!
உலர வைத்த போது
அழகாக அசைந்தது
தென்றலில்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக