கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
திங்கள், நவம்பர் 28, 2011
பைத்தியங்கள்
வெளியே தெரியாமல்,
நமக்கே புரியாமல்,
நம்மையறியாமலேயே
சிலரின் பார்வையில் பட்டுவிட்ட,
பைத்தியங்கள் நாம்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக