கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
வியாழன், நவம்பர் 17, 2011
ஒரே ஒரு
கைத்தட்டலில்
கண்சிமிட்டலில்
கைகுலுக்கலில்
மௌனப்புன்னகையில்
ஊடுருவலில்
அணைப்பினில்
மறைந்துக்கொண்டு
வேடமிடுகிறது
உன் மீதான
எனது தீராத கோபம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக