கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
வியாழன், நவம்பர் 17, 2011
மரணபயம்
மருத்துவமனையில்
மருந்து நெடியடிக்கும்
நோயாளிகளின் அருகில்
வெள்ளை ஆடையோடு
நடமாடாதே!
கைப்பிடித்துக் கதறுவாள் தாய்...
’’
டாக்டர்
,
என் புள்ளையை
,
எப்படியாவது காப்பாத்துங்க!
’’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக