கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
சனி, நவம்பர் 19, 2011
சராசரி நினைவுகள்:
நோவும் போது
என் மருத்துவரையும்
காதலென்றால்
என் உயிரே..உன்னையும்
காமமென்றால்
என் குருவையும்
அன்பு என்றால்
என் அப்பாவையும்..
துன்பமென்றால்
என் இறைவனையும்
மகிழ்ச்சியின் போது
கண்ணாடியையும்....
நினைப்பேன்................
..
சராசரியாக!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக