கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
புதன், டிசம்பர் 21, 2011
காமம்
என் தனிமைக்குள்
என்னையறியாமலேயே
நுழைந்துகொள்கிறான்.
எனது தனிமையில்
நான் நிரப்பிக்கொண்டிருப்பது
உன்னைப்பற்றிய சிந்தனையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக