கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
வியாழன், ஜனவரி 19, 2012
தொலைந்து விட்டது
நான்
என் இதயத்தை
மூடிய பிறகு
நீ
உன் கண்களை
அகல விரித்தாலும்
திரும்பாது
தொலைத்த நம்பிக்கை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக