கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
வியாழன், ஜனவரி 26, 2012
சட்டை
நான் சட்டை
செய்யாதபோதும்
என்னைச் சதா
தழுவிக்கொண்டே இருக்கிறது
ஒர் உடல்
இரு கைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக