கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
திங்கள், ஜனவரி 23, 2012
நெருக்கம்
எல்லா
நாளிலும்
என்னோடு
நீ இருந்தால்
உன்னையும்
சந்தேகிக்கும்
இந்த பாழாய்ப் போன
மனது..
போய் விடு தூரமாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக