கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
புதன், பிப்ரவரி 29, 2012
வாகனம்
யாரும் இறங்கவில்லை
எவரும் ஏறவில்லை
பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன
‘பஸ் ஸ்டாப்’ தான் தனிமையில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக