கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
வெள்ளி, மார்ச் 02, 2012
உயிரின் ஓசை
ஒவ்வொரு முறையும்
விழுங்கப்படுகின்ற மாத்திரைகள்
தொண்டையத் தாண்டி
இதயத்தை வருடிச்செல்லும் போது
நம்பிக்கை ஜீவிக்கிறது
ஆயுளாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக