கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
வெள்ளி, மே 04, 2012
காடு
எல்லா செடிகளும் மரமாகும்
செடிகளை செடிகளாகவே
பார்த்துப் பழகிவிட்ட நாம்
அவைகளை கத்தரித்து கத்தரித்து
செடிகளாகவே வைத்திருக்கின்றோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக