கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
திங்கள், மே 07, 2012
துளிர்
உன் ஞாபகமே
வேண்டாமென்று
நான் வீசியெறிந்த
செடி ஒன்று
மீண்டும் துளிர் விடுகிறது
என் மனதில்
உன் நினைவுகள் போல்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக