கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
திங்கள், ஜனவரி 23, 2012
நெருக்கம்
எல்லா
நாளிலும்
என்னோடு
நீ இருந்தால்
உன்னையும்
சந்தேகிக்கும்
இந்த பாழாய்ப் போன
மனது..
போய் விடு தூரமாய்.
நிபந்தனைகள்
தொலைப்பேசி எண்கள்
கிடைத்த மறுநிமிடம்
அழைந்தால் !
எடு.
எடுத்தால்!
பேசு.
பேசினால்!
கூடுதலாக
கூடினால்
தொடர்......
தொடர்ந்தால்
வம்புதானே!?
ஏன் வம்பு!
அதனால்
எண்களின் வரிசையில்
ஒரு எண்
தவறாக....
‹
›
முகப்பு
வலையில் காட்டு