கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
திங்கள், மே 07, 2012
என் குரல்
http://www.youtube.com/watch?v=CEqFIEMOwJ4&feature=youtu.be
எதிர்வினை
என்னை நான்
வெறுக்கின்ற போதெல்லாம்
உன் முகம் தான்
முன்னே வந்து போகும்
உனக்காக நான்,
திருத்திக்கொள்கிறேன்
எனக்கு பிடித்ததை மட்டுமே
செய்வதை..!
துளிர்
உன் ஞாபகமே
வேண்டாமென்று
நான் வீசியெறிந்த
செடி ஒன்று
மீண்டும் துளிர் விடுகிறது
என் மனதில்
உன் நினைவுகள் போல்..
‹
›
முகப்பு
வலையில் காட்டு