கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
ஞாயிறு, டிசம்பர் 18, 2011
புதிர்
சில கேள்விக்குறிகளோடு
ஆரம்பித்து,
பல ஆச்சிரியக்குறிகளோடு
முடிவடைகிறது,
உன்னைப்பற்றிய நினைவுகளால்
எழும் எழுத்தோவியங்களின்
வாக்கியங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக