கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
வெள்ளி, டிசம்பர் 16, 2011
பேசாதே...
தைரியமிருக்கா
என்னோடு பேச..?
பேசு..
என் மனம்
இந்தத் தொகுப்பை
பதிவு செய்துக்கொண்டே
உன் மன ஓட்டத்தை
ஆராய்ந்துக் கொண்டிருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக