சனி, நவம்பர் 27, 2010

அன்பு

அன்பு என்றால் என்ன? எப்படி வரும்? ஏன் வரும்? எதனால் வருகிறது?

அதிக ஆசை அன்பாகுமா? கண்ணை மறைக்கும் காமம் அன்பா???
...
அன்பு என்கிற பெயரில் போடும் கூத்து எல்லாம் அன்பாகிவிடுமா?

சிரித்து மழுப்பிக்கொண்டே இருப்பவர்கள் அன்பானவர்களா?

சாதுவாக தெரிபவர்கள், அன்பானவர்களா?

மென்மையாக பேசினால் அன்பானவர்களா?

அநாதை அதாரவற்ற இல்லங்களுக்குச் சென்றால், அன்பானவர்களா?

ஆயிரம் உதவாக்கரைகளை நண்பர்களாக வைத்துக்கொண்டு குழைந்துக் குழைந்து பல்லிலித்துக்கொண்டிருப்பதா அன்பு?

பிறர் மனம் புண்படும்படி பேசிவிட்டால் அன்பில்லாதவர்களா???

அன்பைப்பற்றி அதிகமாக அளந்துகொண்டிருப்பர்கள், தயவு செய்து விளக்கம் கொடுங்கள்!!

மற்றவர்கள் சும்மா இருங்கள்..