வியாழன், பிப்ரவரி 09, 2012

கண்மை

இரண்டு கண்களில்
ஒரு கண் சிறுத்தும்
ஒரு கண் சராசரியான நிலையிலும்,
ஒரு கண் கிட்டப்பார்வையில் தெளிவாகவும்,
ஒரு கண் தூரப்பார்வையில் தெளிவாகவும்
காட்சிகளால் கண்கள் குளமாகின்றன
கண்ணீரோடு கண்மையும் கரைகிறது
காட்சிப்பிழையில் கவலையில்லை