ஞாயிறு, நவம்பர் 28, 2010

வேள்வி


உன்
கேள்விகளுக்கெல்லாம்
பதில் சொன்னால்...
...
பதிலுக்கு
நான்
கேள்வியாவேன்....?

கவிதையில்


பிடித்தவற்றில் என்னைத்தேடுவேன் பிடிக்காதவற்றில்
...
உன்னைத்தேடுவேன்..!
சாதகமாக இருந்தால் என்னைத்தேடுவேன் பாதகமாக இருந்தால் உன்னைத்தேடுவேன்..!
போற்றினால் என்னைத்தேடுவேன் தூற்றினால் உன்னைத்தேடுவேன்..!
காதல் இருந்தால் நம்மைத்தேடுவேன் சாதல் இருந்தால்...........
உனக்கா இருப்பேன்.