திங்கள், ஏப்ரல் 14, 2014

துளிப்பா

வர்ணங்களை ஏந்திய
பறவைகள்
கிளைகளில் ரங்கோலி.

______%______________

கலர் தீட்டுகிறேன்
முகத்தில்
நான் ஓவியனல்ல.