செவ்வாய், டிசம்பர் 20, 2011

ஆண்பால்

அன்பு வைக்கிறேன் பேர்வழி
என கிளம்பி விடாதே..!
அவர்கள் (அவன்கள்) நினைத்த மாத்திரத்தில்
தாய் மடியில் படுத்து
தாரத்தின் மடியில் பால் குடிக்கும்
பச்சைக் குழந்தைகள்..
உன் அன்பு, அங்கே எந்த மாற்றத்தையும்
கொண்டுவந்துவிடாது
வீணாய் ஏமார்ந்துபோகாதே....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக