வெள்ளி, மார்ச் 02, 2012

உயிரின் ஓசை

ஒவ்வொரு முறையும்
விழுங்கப்படுகின்ற மாத்திரைகள்
தொண்டையத் தாண்டி
இதயத்தை வருடிச்செல்லும் போது
நம்பிக்கை ஜீவிக்கிறது
ஆயுளாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக