திங்கள், மார்ச் 05, 2012

கொலை

புனையப்படும்
ஒவ்வொரு
மர்ம கதைகளிலும்
மர்ம நாவல்களிலும்........

ஒலிபரப்பப்படும்
ஒவ்வொரு
வானொலி தொலைக்காட்சி
மர்ம நாடகங்களிலும்.........

ஒரு வாசகனும்
ஒரு ரசிகனும்..!
கொலை செய்யப்படுகிறார்கள்.

5 கருத்துகள்:

  1. //ஒரு வாசகனும்
    ஒரு ரசிகனும்..!
    கொலை செய்யப்படுகிறார்கள்.//

    ம்ஹும் நிச்சயமா புரியல்ல! நாங்க இன்னும் வளரனும் போல..

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் சரியா புரியல... நான் இந்த சப்ஜெக்ட்டில் வீக்கு.

    பதிலளிநீக்கு
  3. அது ஒரு புரிதல் ரியாஸ் & பாலா சார்

    பதிலளிநீக்கு