புதன், மார்ச் 07, 2012

சோறு

கவிதையைப்பற்றி 
யார் எப்படி பயமுறுத்தினாலும், 
நான் வடிப்பதை மட்டும்
நிறுத்தவே மாட்டேன்...

1 கருத்து: