புதன், செப்டம்பர் 26, 2012

அழகான வரிகள்

மெயிலில் வந்தது. தினம் தினம் அழகழகான வரிகளைக்கொண்ட ஆங்கில தத்துவங்களை காலை வேளையில் அனுப்பி உற்சாகமூட்டிவரும் பார்த்தி. இது பார்த்தி அனுப்பிய பாப்பாத்த்தி.

நன்றி: பார்த்திபன்.

11 கருத்துகள்:

  1. மிக மிக அருமையான பழமொழி
    பார்த்திபன் அவர்களுக்கும் அதைப் பதிவாக்கித் தந்த
    தங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பதிவே இவ்வளவுதானா?

    பதிலளிநீக்கு
  3. அடடே, வலைபூ முகநூலாக மாறுதே இரண்டு புள்ளி ஒரு ஆச்சரிய குறி

    பதிலளிநீக்கு
  4. அப்பாடா...இன்னிக்கி இந்த இங்லிபீசு புரிஞ்சிக்கிச்சு! :D

    பதிலளிநீக்கு
  5. அதற்கு காரணம் ,நல்ல நண்பன் பகைவன் ஆனால் வாழ்நாள் எல்லாம்மனசு கஷ்டமாக இருக்கும்.ஒரு வாய்ப்பு கூட அவனுக்கு கொடுக்க கூடாது.பகைவன் நண்பன் ஆனால் நமக்கு எதிரியே கிடையாதே .அதுமட்டுமல்ல ,நாம் யாருக்கும் எதிரி அல்ல .
    வாழுத்துக்கள் .கருப்பசாமி.



    பதிலளிநீக்கு