சனி, மார்ச் 09, 2013

கருமூலம்

காலம் கடந்து
‘கரு’ நிற்பதில்லை
அது பிரசவித்து
பெரிதாகி
மனிதனாகி
மாண்டுபோகிறது

4 கருத்துகள்: