வெள்ளி, ஜனவரி 27, 2012

படித்ததில் பிடித்தது (ஏ.தேவராஜன்)

மனம் நிறைய
நேற்றைப் போல் இன்றும்
அடைக்காக்கிறது பெட்டை
பத்து முட்டைகளில்
ஓர் ஊளையை...

ஏ.தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக