உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
உங்க கவிதைகள் நறுக்கென்றும், அதே நேரம் மறைமுகமாகவும் இருக்கிறது. ஆனால் என்னை போன்ற தத்திகளுக்குத்தான் புரிய நேரம் ஆகிறது
பாலா சார், பாராட்டியே ஒரு வழி பண்ணிவிடுவீர்கள் போலிருக்கு.! எனக்கு இந்த எழுத்துத் துறையில் பாராட்டுகள் என்றால் பயம், விமர்சனம் என்றால் அலர்ஜி,தூற்றுதல் என்றால் எரிச்சல் என பலவிதமான உணர்வுகளில் ஒரே மாதிரி இருப்பேன்.. :)) நன்றி சார். ரொம்ப எளிமையா இருக்கீங்க.
உங்க கவிதைகள் நறுக்கென்றும், அதே நேரம் மறைமுகமாகவும் இருக்கிறது. ஆனால் என்னை போன்ற தத்திகளுக்குத்தான் புரிய நேரம் ஆகிறது
பதிலளிநீக்குபாலா சார், பாராட்டியே ஒரு வழி பண்ணிவிடுவீர்கள் போலிருக்கு.! எனக்கு இந்த எழுத்துத் துறையில் பாராட்டுகள் என்றால் பயம், விமர்சனம் என்றால் அலர்ஜி,தூற்றுதல் என்றால் எரிச்சல் என பலவிதமான உணர்வுகளில் ஒரே மாதிரி இருப்பேன்.. :))
பதிலளிநீக்குநன்றி சார். ரொம்ப எளிமையா இருக்கீங்க.